எமது பாடசாலையில் இருந்து 2019/2020 கா.பொ.த (உயர் தர) பெறுபேற்றின் அடிப்படையில் 45 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.
கொரோணா வைரஸ் (COVID-10) தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஓர் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் எமது பாடசாலை மாணவர்கள் சிலரும் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர், பாதிக்கப்பட்டுள்ள யாழ் வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களின் குடும்பம்பங்களுக்கு மனிதாபிமான உதவியினை எமது பாடசாலை உள்ளக சமூகம் முன்வந்து செய்துள்ளது இதில் அதிபர் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் பழையமாணவர்கள் கல்விசாரா ஊளியர்கள் என்பவர்களின் பங்களிப்பு அளப்பெரியது. இதன் மூலம் பல குடும்பங்கள் உதவியினைப் பெற்றுக் கொண்டன.